ஆந்திரப் பிரதேசப் பவன்
ஆந்திரப் பிரதேசப் பவன் என்பது ஏ. பி. பவன் என்று பிரபலமாக அறியப்படுகிறது. இது புது தில்லியில் ஆந்திரப் பிரதேச அரசுக்குச் சொந்தமான இடமாகும். இந்த வளாகத்தில் தங்குமிடம், உணவகம், கலையரங்கம் ஆகியவை உள்ளன. புது தில்லியில் 19.84 ஏக்கர் பரப்பளவில் ஆந்திரப் பிரதேச பவன் அமைந்துள்ளது. மற்ற அறைகளைத் தவிர ஆளுநர், முதலமைச்சருக்கான அறைகளும் இங்குள்ளன.
Read article
Nearby Places

இந்தியாவின் வாயில்
புது தில்லியில் உள்ள வெற்றி வளைவு

அக்ரசேன் படிக்கிணறு

அமர் ஜவான் ஜோதி
இந்திய நினைவிடம்

தேசிய போர் நினைவுச்சின்னம் (இந்தியா)
இந்தியாவின் புதுடெல்லியில் உள்ள போர் நினைவுச்சின்னம்
கார்வி குசராத்து பவன்
தில்லியில் உள்ள குசராத் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமாகும்.

திருவிதாங்கூர் இல்லம்
புதுதில்லியில் உள்ள கட்டடம்
மண்டி இல்லம்
ஜெய்சால்மேர் இல்லம்